ஐரோப்பா செய்தி

வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்து

தங்கள் தாயகத்தில் உள்ள உறவினர்கள் அமைதியும் உரிமைகளும் வேண்டி போராடுவதால் உயிரிழந்து வருவதாக வடக்கு அயர்லாந்தில் வாழும் ஈரானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பெல்ஃபாஸ்டின் (Belfast) நகர மண்டபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்று, ஈரானை விடுவிக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை கோரினர்.

ஈரானில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் அடக்கியதன் பின்னணியில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஆட்சி மாற்றமே ஈரானுக்கும் உலகிற்கும் சிறந்ததாக அமையும் என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!