03 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட யானை : இலங்கையில் சம்பவம்!
 
																																		புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் வீழ்ந்த காட்டு யானையை இந்த வாரம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட யானை காட்டிற்குள் விடப்படதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
