உலகம்

துருக்கியில் இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்கள் – வீதியில் திரண்ட மக்கள்!

துருக்கியின் வடமேற்கு பகுதியில் இன்று (28.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குடாஹ்யா மாகாணத்தில் உள்ள சிமாவ் நகரில் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 8 கிலோமீட்டர் (5 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அவசரகால நிறுவனம் AFAD தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பூங்காக்களில் ஒன்றுக்கூடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்