இந்தியா செய்தி

ஒடிசாவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்

ஒடிசா(Odisha) மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (OSRTC) பேருந்தின் ஓட்டுநர் கோராபுட்-சுனாபேடா(Koraput-Sunabeda) பாதையில் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

44 வயதான ஓட்டுநர் பி. சாய் கிருஷ்ணா, தனது மார்பில் கடுமையான வலி இருந்தபோதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி அதில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

பேருந்து ஆந்திராவின்(Andhra Pradesh) விஜயநகரத்திலிருந்து(Vijayanagar) ஒடிசாவின் மல்காங்கிரிக்கு(Malkangiri) சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சாய் கிருஷ்ணா SLN மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!