இலங்கை

பரீட்சைக்கு தயாராவது கடினம் – இலங்கை மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை

எதிர்வரும் 2 மாதங்களில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவது கடினம் என மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், தயாராகுவது கடினம் என தெரிவித்து்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தயாராவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில், கல்வி அமைச்சிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக, உயர்தரப் பரீட்சை பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்