பொழுதுபோக்கு

செல்வராகவனுடனான திருமணத்தால் நிறைவேறாத ஆசை! சோனியா அகர்வால் பகிர்ந்த தகவல்

இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்ததால் தான் என்னுடைய அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை என நடிகை சோனியா அகர்வால் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவனுக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ”இப்போதெல்லாம் திருமணம் ஆனாலும், குழந்தைகள் பெற்றாலும் நடிகைகள் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு என்னுடைய நடிப்புத் தொழில் நான் எதிர்பார்த்தபடி வளரவில்லை.

திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. செல்வராகவனின் குடும்பத்தினரோ நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகி விட்டேன். பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் தான் ஒரு முறை குஷ்பு மூலமாக சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் நான் மீண்டும் நடிக்க வந்தேன்” என்று நடிகை சோனியா அகர்வால் பேசியிருக்கிறார்.

See also  அழகு கூடியதால் நடிக்க முடியாமல் போன நடிகை.. இது என்னடா புது கதையா இருக்கு

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content