உலகம்

நியூஸிலாந்து விடுதியில் வேண்டுமென்றே தீ வைப்பு? பொலிஸார் தகவல்

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் விடுதியொன்று தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என தாம் கருதுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 மாடிகள் கொண்ட இக்கட்டடம் நேற்று அதிகாலை தீப்பற்றியதால், குறைந்தபட்சம 6 பேர் பலியானதுடன், இச்சம்பவத்தின் பின் 20 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவமாக நாம் கருதுகிறோம் என பொலிஸ் பரிசோதகர் டியொன் பென்னட், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாம் பேச வேண்டிய நபர்களின் பட்டியலொன்று உள்ளதாகவும், ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்