புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

200 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த மன்னர் காலத்து நகையுடன் வந்த தீபிகா படுகோனே….

அம்பானி வீட்டு திருமணமும் அதன் தீராத ஆடம்பரமும்… இந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளில் தீபிகா படுகோனே அணிந்திருந்த நகை பற்றி சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

இது சுவாரசியம் என்பதை விட, ஆச்சர்யமானது என்று சொல்லலாம்.

இவர் chand begum நகைகளின் பழங்கால நகைகளை அணிந்திருந்தார். chand begum சேகரிப்பில் பண்டைய இந்தியப் பேரரசுகளின் பழைய நகைகள் உள்ளன.

தீபிகா படுகோனே அணிந்திருந்த இந்த நெக்லஸ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகின்றது.

மேலும் 1801 மற்றும் 1839 க்கு இடையில் ஆட்சி செய்த பேரரசர் ரஞ்சித் சிங்கின் சகாப்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!