இலங்கையில் பரேட் சட்டத்தை நிறுத்த தீர்மானம் : தற்போது வெளியான புதிய அறிவிப்பு!

பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேவையான கடன் மீட்பு திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (12.03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான உண்மைகள் விளக்கப்பட்டன.
இதன்படி, வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள், திருத்தம் என்பன சட்டமூலத்தினால் வழங்கப்பட்ட கடன்களை மீளப்பெறுவதற்கு சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)