உலகம் செய்தி

ஈரானில் இறப்பு எண்ணிக்கை 3,100 ஐ  கடந்தது – மோதலால் அப்பாவி பொதுமக்கள் பலியான சோகம்

ஈரானில். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று தொடங்கிய மோதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 3,186 ஐ எட்டியதாக மனித உரிமைகள் ஆர்வலர்  நிறுவனமான  HRANA செய்தி வெளியிட்டுள்ளது.

மனித உரிமை அமைப்பின் தகவலின்படி, இறந்தவர்களில் சுமார் 210 குழந்தைகள் உட்பட 1,394 பேர் பொதுமக்கள் என‌ தெரிவித்துள்ளது..

இதேவேளை, 1,153 பேர் ஈரானிய இராணுவத்தினரென கூறப்பட்டுள்ளது,

மேலும் 639 இறப்புகளின் காரணம் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.

இந்த நிலவரம், ஈரானில் நிலவும் மோதலின் மனிதப் பாதிப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் பதற்றமான சூழலை மீண்டும் நினைவூட்டுகிறதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!