இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவத்தில் கடமையாற்றிவிட்டு தப்பிச் சென்றவரின் மோசமான செயல்

இலங்கையில் இராணுவ விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிவிட்டு தப்பிச் சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இரகசியமாக கஞ்சா பண்ணை நடத்தி வந்ததே அதற்குக் காரணமாகும்.

அவர் திஸ்ஸமஹாராமவின் கொலனியா, பேரலிபொல பிரதேசத்தில் மிகப்பெரிய கஞசா பன்னையை நடத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹமுபாந்தோட்டை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை