உலகம்

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்க்கிருமி – வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்க்கிருமி என்பதை உறுதிப்படுத்தும் புதிய வலைத்தளத்தை வெள்ளை மாளிகை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் என்பது சீனாவின் வுஹானில் உள்ள ஒரு தொற்று நோய் ஆய்வகத்திலிருந்து கசிந்த ஒரு நோய்க்கிருமி என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த வலைத்தளம் கோவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த நீண்ட விவாதத்தை மீண்டும் எழுப்பும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது கூட்டாட்சி நிறுவனங்கள், உலகளாவிய சுகாதார அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் குழுக்களால் விசாரிக்கப்படுகிறது.

எனினும் வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டறிய போதுமான தகவல்கள் தங்களிடம் இல்லை என்று சிஐஏ முன்பு கூறியிருந்தது.

வுஹான் சந்தையில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியதாக ஏற்கனவே தகவல் உள்ளது.

ஆனால், இயற்கையில் காணப்படாத ஒரு உயிரியல் பண்பு இந்த வைரஸுக்கு இருப்பதாக ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!