ஆசியா செய்தி

ஜப்பான் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு – 8 காயம்

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Hosei பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய பெண் சுத்தியலை வைத்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மாணவர் என்று எண்ணப்படும் அவரைப் பல்கலையின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயமுற்றோர் சுயநினைவுடன் உள்ளனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி