ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – வெளியேற்றப்பட்ட 2 பயணிகள்

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 42 வயது நபர் ஒருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விமானத்தில் சிகரெட் புகைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 03 பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!