இலங்கை
செய்தி
புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...













