இலங்கை
செய்தி
உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு – ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தம்பதி
உக்ரைன் போர்க்களத்திற்கு சம்பளம் வழங்குவதன் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு உறுப்பினர்களை அனுப்பும் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தைத பிரதேசத்தில் வேலை வாய்ப்பு நிறுவனம்...