உலகம்
செய்தி
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு – விமான சேவைகளை நிறுத்திய தென்கொரியா!
தென் கொரியாவில் பல்கலைக்கழக நுழைவு தேர்வை முன்னிட்டு நாட்டின் விமான நிலைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் அரை மில்லியன் தேர்வாளர்கள் இதில் பங்கேற்ற நிலையில், காவல்துறை...













