இந்தியா செய்தி

ராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளான பஸ் – ஆபத்தான நிலையில் 10 பேர்

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 45 பயணிகளுடன் சென்ற பேருந்து லாரி மீது மோதியதில் 30 பேர் காயமடைந்தனர் மற்றும் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். டெல்லி-மும்பை...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

துறவி சின்மோய் தாஸின் ஜாமீன் மனுவை நிராகரித்த பங்களாதேஷ் நீதிமன்றம்

தேச துரோக குற்றச்சாட்டில் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பங்களாதேஷ் சம்மிலிட் சனாதன் ஜாக்ரன் ஜோட்டின் செய்தி தொடர்பாளரும் இந்து துறவியுமான சின்மோய் கிருஷ்ண...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது ....
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்

2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

2025-ல் இந்த வைரஸ் தொற்று தான் பேரழிவை ஏற்படுத்தப் போகுதாம்

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நோய்த்தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பெரிய கவலையை உண்டாக்கும். அதுவும் கடந்த 2019 ஆம் ஆண்டில் தோன்றிய கொவிட்19 தொற்று எவ்வளவு...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

சுவிஸில் புர்காவுக்கு தடை

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில்...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள்...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

விபத்தில் பலியானவரின் சடலத்தை 2 வருடங்களின் பின் தோண்டியெடுப்பு

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் உள்ள...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இன்று கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் 5 மாதங்களுக்குப் பின் கிடைக்கும்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்குப்...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

நியூ ஆர்லியன்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “நியூ ஆர்லியன்ஸில் நடந்த...
  • BY
  • January 2, 2025
  • 0 Comment