ஐரோப்பா
செய்தி
பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனை மீது சைபர் தாக்குதல்!
பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில், கணினி அமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக 150 அவசரமற்ற, செயல்பாடுகளையும் முவ்வாயிரம் நோயாளிகளின் சோதனைகளையும்...