இலங்கை செய்தி

வெசாக் பண்டிகைக்காக 4 சிறப்பு ரயில்கள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை (05) மற்றும் 07 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பெலியத்த – அனுராதபுரம் இடையே நான்கு விசேட...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் பரவும் வைரஸ் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!

கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது. எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

மேற்கு ஜெர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் பலி!

மேற்கு ஜேர்மனியின் கொலோன் நகருக்கு அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஹுர்த் நகருக்கு அருகில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் மீது...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

வெசாக்கிற்கு 7000 தஞ்சல்கள்

இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 டன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாத டான்சல்கள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உரம் வாங்க விவசாயிகளுக்கு ஒரு வவுச்சர்

இந்த ஆண்டுக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளார். இது தொடர்பான பிரேரணைக்கு நிதிக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்பில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

இறந்த காவலர் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், நேற்றைய தினம் திருமயம் அருகே...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

நான்கு வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை!

ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நான்கு வருடங்களின் பின்னர் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆளும் சபையில், எதிர்கட்சி...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

18 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையும், 6...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

மணமேல்குடி,தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேதஸ்ரீ சதுர முடைய அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
Skip to content