ஆசியா
செய்தி
காசு இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள்
பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கராச்சியில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாமையே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது....