இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				திருகோணமலையில் பதற்றம்!
										திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில்...								
																		
								
						 
        












