இலங்கை
செய்தி
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும்
மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்,நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ஆரம்பமாகி...