உலகம்
செய்தி
திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட வங்கதேச இந்து நபர் கால்வாயில் குதித்து மரணம்
திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட ஒரு கும்பலிடமிருந்து தப்பிக்க கால்வாயில் குதித்து 25 வயது இந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் பந்தர்பூர்(Bhandarpur) கிராமத்தைச் சேர்ந்த மிதுன் சர்க்கார்(Mithun...













