ஆசியா
செய்தி
காசா மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால் 2 குழந்தைகள் பலி
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரண்டு குறைமாத குழந்தைகள் இறந்துவிட்டதாக மனித உரிமைகளுக்கான இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவித்தனர், அல்-ஷிஃபா மருத்துவமனையில், “மின்சாரம் இல்லாததால், பிறந்த குழந்தைகளின்...