இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் தங்க நகைகளை தானமாக கொடுத்த தம்பதியினர்
யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்காக சுமார் 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை அவுஸ்ரேலியாவில் வாழும் தம்பதியினர் தானமாக வழங்கியுள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர் மனோ...













