உலகம் செய்தி

காங்கோவில் சிறை உடைப்பு முயற்சியின் போது 129 பேர் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மிகப்பெரிய சிறைச்சாலையில் வார இறுதியில் சிறை உடைப்பு முயற்சியின் போது 129 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “தற்காலிக எண்ணிக்கை 129...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

விதிகளை மீறினால் தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது – ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில ஊடக நிறுவனங்கள் சில எதிர்பார்ப்புகளை...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

உக்ரைன் நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

மத்திய நகரமான பொல்டாவாவில் உள்ள ஒரு இராணுவ நிறுவனத்தை ரஷ்யா தாக்கியதில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

நல்லூர் ஆலய சூழலில் இளையோர் குத்தாட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ் . மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிக்குள் நுழைந்த மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்....
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
ஆசியா செய்தி

சிங்கப்பூரில் இந்திய நாட்டவருக்கு 14 மாத சிறைத்தண்டனை

இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததற்காக 52 வயதான இந்திய நாட்டவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தையைத் துன்புறுத்தியதற்காக, ஒரு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் தயார்

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

தமிழரசு கட்சி தனக்கு தானே வேட்டு வைத்துள்ளது

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளமையானது , அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர்...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு...
  • BY
  • September 3, 2024
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content