இலங்கை
செய்தி
பாராளுமன்றில் பராமரிப்பு பணிப் பெண்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்!! விசாரணைகள் ஆரம்பம்
பாராளுமன்றத்தின் பராமரிப்புத் துறையில் பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆரம்பித்தார். பாராளுமன்ற...