ஐரோப்பா
செய்தி
ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா விமான நிலையத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். “பிராடிஸ்லாவாவில் உள்ள எம்.ஆர். ஸ்டெபானிக் விமான நிலைய வளாகத்தில்...