இலங்கை
செய்தி
கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர் சடலமாக கண்டெடுப்பு!
கொஹுவலை பிரதேசத்தில், பாடசாலை மாணவர் ஒருவரின் பணப்பையை திருடிய நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியதையடுத்து பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக...