இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி
அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில்...