இலங்கை
செய்தி
ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொழும்புக்கு வந்த பொதிகளில் ஆபத்தான போதைப் பொருள்
மத்திய தபால் நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பொதிகளில் ஏராளமான போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது...