ஐரோப்பா செய்தி

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அணுவாயுதத்தை சோதனை செய்த ரஷ்யா!

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்தி கொண்ட, யாராலும் தடுக்க முடியாத சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை ரஷ்யா நீருக்கடியில்  இன்று சோதனை செய்துள்ளது. ‘போஸிடொன் (Poseidon)...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் முடிவால் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடு! கைவிட்ட அமெரிக்கா!

ஐரோப்பிய நாடுகளின் வான்வெளிக்குள் ரஷ்யா அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியை அமெரிக்கா பாதுகாப்பது முக்கியமானது என சர்வதேச அரசியல் நோக்குநர்கள் தெரிவித்துள்ளனர்....
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் பலர் கைது!

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வேலைகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக  உள்துறை அலுவலகம் டேக்அவே (takeaways), ஓட்டுநர்கள்,...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கில் ஆஜராக  ரணில்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
செய்தி விளையாட்டு

இங்கிலாந்தின் டெஸ்ட் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson) வழங்கப்பட்ட பட்டம்!

இங்கிலாந்தின் மிகச்சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson) நைட் பட்டம் (knighthood) வழங்கப்பட்டுள்ளது. வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle)  நடந்த விழாவில் இளவரசி...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

காசாவில் உயிரிழந்துள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காசாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 104 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட போத்தல் – இரு போர் வீரர்களின்...

முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸின் போர்களங்களுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் எழுதிய கடிதம் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கை தமிழர்கள்!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்....
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர...

நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
error: Content is protected !!