இலங்கை
செய்தி
மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பியோடிய இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை!
மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களில் முதல் தொகுதியினர் இன்று இந்தியாவிற்கு திருப்பியனுப்படவுள்ளனர். மியன்மாரின் எல்லை நகரமான மியாவதியின் (Myawaddy)புறநகரில் உள்ள கே.கே. பார்க்...













