இலங்கை
செய்தி
பல இந்து ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 21 இந்து ஆலயங்களில் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...













