இலங்கை
செய்தி
உடைந்த போத்தலை கொண்டு தமிழகத்தில் பொலிசாரை தாக்கிய இலங்கை அகதி
நெடுஞ்சாலையில் உடைந்த பியர் போத்தலால் இந்திய காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில்...