இலங்கை செய்தி

உடைந்த போத்தலை கொண்டு தமிழகத்தில் பொலிசாரை தாக்கிய இலங்கை அகதி

நெடுஞ்சாலையில் உடைந்த பியர் போத்தலால் இந்திய காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை விஞ்ஞானி ஒருவரின் உலக ஆச்சரியமான கண்டுபிடிப்பு

பௌதிக உலகில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அதிகடத்தியை கண்டுபிடிப்பதில் இலங்கை விஞ்ஞானி தலைமையிலான குழு வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூ சயின்ஸ் இதழ் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்கயா புகையிரதத்தின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

நான்கு வருடங்களில் பின் சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 04 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட சஹரன் ஹாசிமின் மனைவி...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பொருளாதாரத்தை மீளமைப்பதற்கு வெளிப்படைத்தன்மையை பேணுவதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கும்  முழுமையான  வெளிப்படைத்தன்மையை இலங்கை  பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு  அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்....
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது – மாவை சேனாதிராசா!

வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில்  அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
செய்தி

புதையல் தோன்ற முற்பட்ட எழுவர் கைது!

குருநாகல்  நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  நாகொல்லாகம...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையர் அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம்!

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவிதற்கு GMOA தீர்மானம்!

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை, ஊதிய உயர்வு என பல்வேறு காரணிகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு ...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content