இலங்கை
செய்தி
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் சென்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட தமிழர்கள்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை காலி துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர்...