இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் திருமண பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட 26 வயது நபர் அடித்துக் கொலை
திருமணம் குறித்துப் பேசுவதாகக் கூறி, பெண்ணின் குடும்பத்தினர் குறித்த நபரை அழைத்து, பின்னர் அவரை அடித்துக் கொன்றதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது. அடித்து கொல்லப்பட்ட நபர் 26...













