இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடியை திருடிச் சென்ற பெண்ணுக்கு பிணை
யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாலிக்கொடி திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பெண்ணை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது....