இலங்கை
செய்தி
நிவாரணக் குழுக்களால் ஏற்படும் இடையூறு -காவல்துறையின் விசேட கோரிக்கை!
பேரிடர் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, சாலை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள...













