உலகம்
செய்தி
ஈக்வடார் அழகு ராணி இரு ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக்கொலை
ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த முன்னாள் அழகுராணி ஒருவர் கியூவேடோவில் ஆயுதமேந்திய இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் தொடர்பை மறைத்து வைக்க முயற்சித்த ஒரு பிரபல...