இந்தியா
இலங்கை
செய்தி
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 3 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மேலும் 3 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி,...













