ஐரோப்பா செய்தி

ஒருவருடத்தில் 43000 அகதிகள் : திசை திருப்பப்படும் பிரித்தானிய மக்கள்!

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும்...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தால் சர்வதேச அளவில் தாழ்வு நிலையை அடைந்த அமெரிக்கா!

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ள நிலையில் இது தாழ்வு நிலையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அகதிகளின் எண்ணிக்கை 01 இலட்சத்து...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயற்சித்த இலங்கையர் லாட்விய எல்லையில் சடலமாக மீட்பு

ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட இலங்கை நாட்டவர் ஒருவர், லாட்விய எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஒக்டோபர்...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல்!

​​தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து லெபனான் (Lebanon) ஜனாதிபதி ஜோசப் அவுன் (Joseph Aoun) அத்தகைய ஊடுருவல்களை சமாளிக்க தனது இராணுவத்திற்கு உத்தரவு...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
செய்தி

தாவும் அரசியல் தேவையில்லை – எதிரணிக் கூட்டிலிருந்து மக்கள் போராட்ட முன்னணி விலகல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்குத் தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

விண்ட்சர் ( Windsor) வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூ (Andrew)!

பிரிட்டனின் மன்னர் சார்லஸ் (Charles), தனது தம்பி ஆண்ட்ரூவின் (Andrew) இளவரசர் பட்டத்தை பறித்து, தனது விண்ட்சர் (Windsor)வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்துள்ளது....
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள் – இரவு முழுவதும் பதற்றத்தில் போலந்து!

ரஷ்யா  650 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சபோர்ஜியாவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு குழந்தைகள்...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல்

ஜெர்மனியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 17,651 பேர் தங்கள் நாடுகளுக்கு...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

எதிர்பார்ப்புகளை விட அதிகளவில் வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 3.1 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கையால் முடியக்கூடும் என...
  • BY
  • October 31, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை: போலி சோதனை நடத்தி பணம் திருடிய மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது

கொழும்பில் ரூ.102 மில்லியன் திருட்டு குற்றச்சாட்டில் கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
  • BY
  • October 30, 2025
  • 0 Comment
error: Content is protected !!