இலங்கை
செய்தி
“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு
நாட்டை உலுக்கிய ‘டித்வா’ சூறாவளி தாக்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பொகவந்தலாவை கொட்டியகல தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தினசரி...













