இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				காணி பாதுகாப்பு குறித்து வேண்டுகோள் விடுத்த மாதவனை பண்ணையாளர்கள்
										மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றி தமது மேய்ச்சல்தரை காணிகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பல்சமய...								
																		
								
						
        












