இலங்கை
செய்தி
சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்த இலங்கையர்; தாமாக முன்வந்து பொலிசில் சரண்
மனைவியைக் கொன்ற இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் கைது செய்யப்பட்டதாக CNA இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கட்டோங் சதுக்கத்தில் உள்ள...













