இலங்கை
செய்தி
டிட்வா – பேரிடர் 80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
“டிட்வா” புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 80 வீதமானோருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, இதுவரை...













