இலங்கை
செய்தி
இலங்கையில் ஆசிரியரின் கொடூர செயல் – 3 மாணவர்களின் பரிதாப நிலை
ஆசிரியர் ஒருவரால் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துளளனர். காயமடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக...













