இலங்கை
செய்தி
கொழும்பில் உள்ள ஆபத்தான மரங்கள் – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....













