இலங்கை
செய்தி
குழந்தைகளுடன் பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த நபருக்கு ஏற்பட்ட நிலை
மினுவாங்கொடை யாகொடமுல்ல பிரதேசத்தில் நான்கு பெண் குழந்தைகளுடன் தாயொருவர் தங்கியிருந்த வீடொன்றிற்குள் நுழைந்த கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டு வீட்டில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக...